Showing posts with label drool posts. Show all posts
Showing posts with label drool posts. Show all posts

Monday, December 5, 2011

கண்ட நாள் முதல் ....

                   Daily நாம பாக்குற நம்ம வீட்டு ரோஜா செடி திடீர்னு ஒரு நாள்  ரொம்ப அழகா  கண்ணுக்கு தெரியும்....இத இன்னும் கிளு கிளுப்ப சொல்லனும்ன டெய்லி பாக்குற அதே புருஷனோட மூஞ்சி ஒரு நாள் செம smarta தெரியும்.    
             அதே மாதிரி தான் ஒரு 3..4.... படத்துல பார்த்திருந்தாலும் திடீர்னு நம்ம பிரசன்னா பச்சக் நு மனசுல ஒட்டிகிடது என்னமோ க.நா.மு la தான் .எனக்கு தெரிஞ்சி இந்த படமே சில பேருக்கு தெரியாது .ஆனா எனக்கு எவ்வளோ வாட்டி பாத்தாலும் அலுக்காத என்னோட movie listla க.நா.மு ஒண்ணு . இந்த படத்துல பெருசா கதைனு எல்லாம் ஒன்னும் இல்ல சின்ன வயசுல இருந்து சண்ட போடுற ரெண்டு பேர் விதி வசத்தால friends  ஆகி அப்புறம் மொள்ள மொள்ள அவங்களுக்கு குள்ள  காதல் எப்படி மலருது அது தான் outline.
              இந்த படம் என்னோட fav journo ROMCOM la   வர்ற படம் எந்த செண்டிமெண்ட் சிக்கலும் இல்லாம இது ஒருcandy floss movie. infact  இந்த படத்துல வர ஒரு ஒரு dialogue um  எனக்கு மனப்பாடம் .


            வெட்டி கத பேசாம விஷியத்துக்கு வருவோம் நம்ம பிரசன்னா இருக்கனே ...........இந்த படத்துல sooo sweet!!!!!!!!!!! நம்ம தெரு பையன் மாதிரியே இருப்பன். இந்த மாதிரி பசங்கலாம் சென்னைல எங்க பா இருக்கானுங்க எங்க தெருலயும் 4....5.....  இருக்கு ஆனா ஒண்ணும் சுமார் ராகம் கூட கெடையாது. கொஞ்சமா வளந்த  தடி, ஒரு semi formal look,எப்பவுமே கண்ணுல ஒரு குறும்பு தனம் ஆனாலும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு ஒரு முகம் nu பாக்கவே பிரசன்னா நல்ல இருப்பான் இந்த படத்துல பிரசன்னா பண்ணது ஒண்ணும் மஹா பெரிய அவதார புருஷ வேஷம் எல்லாம் இல்ல,ஆனா தனக்கு என்ன role  குடுக்க பட்டதோ அத தன்னால நல்ல decent  பண்ண முடியும்னு he has proved.The way he emotes  in climax wow man இன்னொரு வாட்டி கேக்கவேக்கற scene.Actually எனக்கு ரொம்ப பெரிய கொழப்பம் என்னன்னா எனக்கு பிரசன்னா வ புடிக்குமா இல்ல  moviela வர கிருஷ்ணா வ புடிக்குமான்னு . ஈகோ,கோவம்,பொறாம,காதல், frienship,கெஞ்சல்,கொஞ்சல்,கேலி,கிண்டல்,அழுகனு கிருஷ்ணா கிட்ட இல்லாதது எது இது சினிமாகாக எழுதப்பட்ட ஒரு charactera  இருந்தாலும் ஒவ்வொரு பொண்ணும் காதலான அடைய ஆச படுற ஒருத்தன் தான் கிருஷ்ணா .எனக்கு கிருஷ்ணா வேற பிரசன்னா வேறையா  பாக்கவே முடியல.. கிருஷ்ண மாதிரி ஒரு lover atleast  ஒரு friendadhu வேணும்னு நான் ரொம்ப யோசிச்ச நாள் எல்லாம் கூட இருக்கு.அதுலயும் climaxla  பிரசன்னா  பேசுற dialogues  " உன்ன விட்டுட்டு போனும்ன நான் எப்பவோ போய் இருப்பேனே..... உன்  கூடவே இருக்கணும்னு தானே இருக்கேன் ,நீ இல்லாம வாழ முடியாதுனு தானே இருக்கேன் ".இந்த ஒரு படத்துக்காகவே பிரசன்னா என் மனச கவர்ந்த heros listla  வந்துட்டான்.இந்த படிக்கறவங்களுக்கு ரொம்ப கொழப்பம இருக்கும் இது என்ன படத்த பத்தின பதிவா, இல்ல பிரசன்னா பத்தின பதிவா, இல்ல அந்த படவா கிருஷ்ணாவ பத்தின பதிவான்னு எனக்கே புரியல.May be  எனக்கு புடிச்ச கிருஷ்ணாவா இருந்த பிரசன்னாவ பத்தின பதிவுனே  வெச்சிகோங்க...........

Tuesday, October 25, 2011

முத்த நாயகன்

முத்த நாயகம் nu நன் சொன்ன ஒடனே சின்ன பாப்பா  la இருந்து பெரிய பாப்பா வரைக்கும் தெரிஞ்சி இருக்கும் நான் யார பத்தி ஜோள்ள போறேன் sorry சொல்ல .ஆமாம் நான் ton கணக்குல ஜொள்ளு விட்டது கமலஹாசன  பாத்து தான் . கமல் இவ்வளோ பெரிய  actor,அவ்வளோ பெரிய நடிப்பு ஞானி நான் இங்க அளந்து  உங்கள மொக்க போடா வரல அவர் எவ்வளோ பெரிய actora இருந்தாலும் எனக்கு கமல் பத்த ஒடனே தோணுற ஒரு விஷம் உஹ்மம்ம்ம்ம் அதாங்க  (பெருமூச்சு).மனுஷன் இந்த வயசுலயும் என்னமா இருக்கான் டா உஹ்மம்ம்மம்ம்ம்ம் இன்னொரு பெருமூச்சு.
                           இப்போ கமல் பத்தி இவ்வளோ ஜோள்ல்றேனே 2004 வரைக்கும் எனக்கு கமல் நாளே உவக் தான். எனக்கும் என்னோட school friends குஹா பிரியா,மஹா லக்ஷ்மி கும் நடுல சண்டையே நடக்கும் . கமல் என்ன பெரிய இவன..... ச்சே அவன் மூஞ்சியும் மொகரையும் அவ..... இவனு nu.... எல்லார் கூடையும் சுத்துறான் அப்படி எப்படி ஏக வசனத்துக்கு பேசுவேன் அவங்களும் ஈடு கட்டி வேலசுவங்க உனக்கெல்லாம் ரசனணு ஒன்னு இல்லவே இல்லd nu வச பாடுவாங்க.அப்படி இருந்த நான் ஒரே நாள்ல.... இல்ல.... இல்ல... ஒரே படத்துல தீவிர கமல் AC யா(fan கூட  இல்லங்க AC note the point) மாறினது எப்படி?
                   எல்லாம் அந்த விருமாண்டி படத்துல தான் start ஆச்சு.சித்தி படத்துக்கு book பண்ணி இருக்கேன்  சொன்னங்க படம் nu சொன்ன ஒடனே என்ன படம்னு  கூட கேக்காம அலைஞ்சி  கிட்டு ஓடினேன் பாத்தா அது உவக் கமல் படம் தலை எழுத்தென்னு தான் பக்க ஆரம்பிச்சேன்.ஆனா படத்துல flashback start ஆனா அப்புறம் வர கமல் la பாத்து அப்படியே வாய்ல இருந்து water falls  வருதுனு கூட தெரியாம அப்படியே ஒக்காந்து இருந்தேன்.அந்த படத்துல கமல் கிட்ட ஒரு ஆண்மை இருக்கும் ஒரு வீரம் இருக்கும் அதா விட எப்பவுமே ஒரு மெல்லிய கிறக்கத்தோட  கூடிய காமப்பார்வை இருக்கும்.Teenageவேற கேக்கவா வேணும் கமல் அபிராமி ku குடுத்த 14 kissaiyum  கண்ணுல வெள்ளகெண்ணெய் ஊத்திட்டு பாத்தேன் .அது வரைக்கும் fav heronu   யாருமே இல்லாத எனக்கு அன்னில இருந்து மனசுல பச்சக் போட்டு ஒட்டிகிட்டாறு  கமல்.

                  நான் கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சொல்லுவேன் என் கனவுல வந்த முதல் ஹீரோ கமல் தான் ,கனவுல வந்த கமல் என்ன பண்ணாறு? ஆமாம் கனவுல வந்து என்ன தியானமா பண்ணுவாரு பச்சக் பச்சக் nu முத்தம் தான் குடுத்தாரு.
அதுக்கு அப்புறம் தான் நான் கமல் நடிச்ச படங்கள பாக்க  start பண்ணேன்....துணிய  தூகிகொங்க d நெஞ்சிட பொது சொல்லற அளவுக்கு ஜொள்ளு விட்டு பாத்த படம்  ஏராளம் ......  விருமாண்டிக்கு அப்புறம் செம smart  கமல் na அது வேட்டையாடு விளையாடு sabba அதுவும் ரௌடிங்க கிட்ட கேட்டா சாதத்துட  nu சொல்லிட்டு அவர் பாக்குற பார்வை இருக்கே  man u r irresistible..joythika கிட்ட அவரோட பிளஷ்பக் சொல்லும் பொது ஹர்மோன்ஸ் ஏகத்துக்கு ஆட்டம் போடும்......அந்த கமலினி முகர்ஜி நானா இருக்க கூடாத ( இது கொஞ்சம் இல்ல ரொம்ப ஓவர் தான் அனா அசை யார விட்டுது) ....

கஜினி அசின் எப்படி  நாலு கார் வாங்கின அப்புறம் தான் கல்யாணம் நு சொல்லுவளோ அதே மாதிரி ஒரு தடவையாது கமல் la நேர்ல கமிக்கரவன தான் கல்யாணம் பண்ணனும் நு ஒரு குறிக்கோளோட இருந்தேன் . நானும் சதீஷும் luvum பொது கமல் la காமிக்கறேன் காமிக்கறேன் nu என்ன ஏமாத்தி  கல்யாணம் பண்ணிகிட்டறு போன வருஷம் இத பத்தி கேட்டா கல்யாணம் ஆனா அப்புறம் என்ன d கமல் la பாக்கணும் நான் தான் இப்போ உனக்கு கமல் nu  என்ன வெறி எத்திடறு.ஆயிரம் தான் சொன்னாலும் கமல் கமல் தான் watta man he issssss உஹ்ம்ம் என்ன பாக்குறீங்க வேற என்ன பெருமூச்சூதான்