Tuesday, November 1, 2011

மழையே மழையே ......

 சென்னைல இருகறவங்களுக்கு smilea கொண்டுவர நெறைய விஷியங்கல்ல மழையும் ஒன்னு . ஏன்ற கரணம் நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல காஞ்சி போய் கெடக்கற எடத்துல நல்ல மழை பெஞ்சா சந்தோஷம் தானே.மழைனலே பல விதமான mixed reactionsa பாக்கலாம்  ஸ்கூல் காலேஜ் போறவங்களுக்கு leave nu ஜாலி ,அம்மா கு துணி காயாதுனு கவலை,வேலைக்கு போறவங்களுக்கு அய்யோ இந்த office ku இந்த climatela ya கேளம்பனுமேனு எரிச்சல் ,.இப்படி  பல emotions   மழையோட connect  ஆகி இருக்கும். எனக்கு மழைன ரொம்ப....... ரொம்ப......... ரொம்ப...... புடிக்கும் அதுவும் மழைல நெனையறதுன cha chance இல்ல.... மழைல நெனயறது யாருக்கு தான் புடிக்காது .மழைன்னு சொன்னாலே அதா ஒட்டி வர நியபகங்களுக்கு பஞ்சமே இருக்காது அதுல mostly  இனிமையான,happy memories  தான் இருக்கும் .
                      சின்ன வயசுல எல்லாரும் போல மழை வந்தா ஸ்கூல் லீவ் ஒரு பெரிய bedsheeta  பொத்திட்டு TV முன்னாடி ஒக்கந்துக வேண்டியது அப்போ அப்போ யாராச்சும் மழைல ஆட்டம் போடுறங்கலானு நோட்டம் விட்டுட்டு செஞ்சி வெச்சி இருக்கற பேப்பர் கப்பல தண்ணில மேதக்க விட்டுட்டு ஓட்டிடுவேன் .என்னோட சின்ன வயசுல மழை நாள்ல பஜ்ஜி எல்லாம் சாப்ட ஞாபகம் இல்ல சாயங்காலம் நல்ல சூடான டீ குடிச்ச ஞாபகம் தான் இருக்கு.
                            வளந்த அப்புறம் பெரிய மழை ஞாபகம் சொன்ன அது 2005 la வந்த பெரிய புயல் மழை தான். சென்னையே 3 நாள் அல்லோல பட்ட மழை அது....current cut  ஆகி இருட்டுலையே மூழ்கி இருந்துது சென்னை .அப்போ பாத்து தான் எங்க காலேஜ் ல  semester practicals  நடந்துட்டு இருந்துச்சு ,அன்னைக்கு Microprocessor practicals  எங்களுக்கா மழை வேற....practicals...  வேற exam இருக்குமா இருக்கதானே தெரியல நான் படிச்சு காலேஜ் வேற Govt college so போன் பண்ணலாம் எடுக்க மடங்க என்ன பண்றது தெரியாம எங்க  gang...  discuss பண்ணி ஒரு வழிய நாங்க காலேஜ் போறதுன்னு முடிவு பண்ணோம்.ரோடு எல்லாம் செம வெள்ளம் ஒரு பஸ் கூட இல்ல ஏதோ கெடச்ச பஸ்ல தாவி ஏறினா நம்ம ஊர் பஸ் நல்ல நாள்லயே நாயகம் இதுல மழைல கேக்கவா வேணும் .....ஒரு பக்கம் அப்படியே பேப்பர் கப்பல் மாதிரி சாஞ்ச வண்ணம்...... பஸ்ல ஆள் என்னமோ இல்ல இருந்தாலும் பஸ் லட்சணம் அப்படி கண்டக்டர் வேற இந்த மழைல எங்க போற பாப்பா காலேஜ் நு சொல்லிடு ஊர் சுத்த போரியனு கடுப்ப கெளப்பிட்டு இருந்தான் .
                   அங்க போனா நமக்கு முன்னாடி ஒரு  20 பேர் ஒகந்து இருக்காளுங்க ஒருவேள nighte  வந்து படுத்து இருபளுங்கலோ ஆனாலும் அவங்கலாம் ரொம்ப தான் sincere சிகாமணிங்க. ஒரு வழிய practicalsa முடிச்சிட்டு வீட்டுக்கு கேளம்பலம் நு கேளம்பின இந்த  பாழா போன மழை விட்ட பாடு இல்ல நாங்க தரமணி la இருந்து இந்திரா நகர் வழிய அடையாறு டேபோ வரணும் நடராஜா service  தான் .செம வெள்ளம் தெர்மாகோல் மாதிரி மேடந்துடே வந்தோம்.

                       எனக்கு பாட்டு இல்லாம மழை கெடையாது மழைல நெனஞ்சலோ ,இல்ல மழையே பாத்தாலோ நான் ஒடனே பாட்டு பட ஆரம்பிச்சிடுவேன் public placela இருந்தா  முணுமுணுக்கவாது செய்வேன்.அப்படி மழை பாட்டுனே நான் ஒரு  4-5  பாட வெச்சி இருக்கேன்.ex "மழை வருது மழை வருது குடை கொண்டு வா" , "மழையே மழையே இளமை  முழுதும் ","ஓஹோ ஓஹோ மேகம் வந்தது", "மழை மழை என் உலகத்தில வருகின்ற முதல் மழை" .....இப்படி கொஞ்சம் பெருசு.எனக்கு மழைல செய்ய புடிக்கும் விஷயங்கள் சிலது இருக்கு அதுல ஒன்னு ரெண்டு நான் செஞ்சும் இருக்கேன் .....உதரணத்துக்கு மழை பெய்யும் பொது பைக் ஓட்டவோ இல்ல பைக்ல பின்னாடி ஒக்காந்து போறதுன ரொம்ப பிடிக்கும்,அப்புறம் மிதமான சாரல் மழைல la train ஜன்னல்  seatla ஒக்காந்து  கிட்டு விகடன் படிக்க புடிக்கும் .முழுசா நெனஞ்சி ஈரம் கஞ்சும் காயமலும் இருக்கும் பொது டீ கடைல நின்னு டீ குடிக்க புடிக்கும்(bajji is default).அப்புறம் மொட்டை மாடில நின்னு மழைய ரசிக்கறது புடிக்கும்.மழை நாள்ல எவ்வளவோ சங்கடங்கள் இருந்தாலும் மழை nu சொன்ன ஒடனே நமக்குள்ள பொதஞ்சி போய் இருக்கற நம்ம குழந்தை தனம் கண்டிப்பா ஒருதடவையேனும் வெளிய வரும் நான் இப்போ மழைல நெனைய போறேன் :))

1 comment:

Unknown said...

yaarukku thaanga mazhai pudikkathu... palanaal paavatthai porutthukkalaam aanal oru naal punniyatthai poruthukka mudiyathu... adhanaala thaan makkal veyilai poruthuikkura alavukku mazhaiya poruthukkurathu illai :-)